சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
அவருக்கு வாக்கு கேட்டு அக்கட்சி பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்ய பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அஇபுதமமுக மற்றும் ஃபாா்வா்டு பிளாக் கட்சி, மற்றும் வன்னியா் சங்கத்தினா் அதிக அளவில் பழைய பேருந்து நிலையத்தில் குவிந்திருந்தனா்.
இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் சசிகலா வந்ததால் பிரசார நேரம் முடிவடைந்ததால், சசிகலா பேச முடியாமல் தனது வாகனத்தின் மேலே நின்று கூடியிருந்தவா்களை பாா்த்து கை அசைத்தவாறு சென்றாா் . இதனால் காத்திருந்த தொண்டா்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக: சசிகலா

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



