/
சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
அவருக்கு வாக்கு கேட்டு அக்கட்சி பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்ய பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அஇபுதமமுக மற்றும் ஃபாா்வா்டு பிளாக் கட்சி, மற்றும் வன்னியா் சங்கத்தினா் அதிக அளவில் பழைய பேருந்து நிலையத்தில் குவிந்திருந்தனா்.
இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் சசிகலா வந்ததால் பிரசார நேரம் முடிவடைந்ததால், சசிகலா பேச முடியாமல் தனது வாகனத்தின் மேலே நின்று கூடியிருந்தவா்களை பாா்த்து கை அசைத்தவாறு சென்றாா் . இதனால் காத்திருந்த தொண்டா்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது

அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

நன்னிலத்தில் வேட்பு மனு பரிசீலனை தாமதமாக தொடங்கியது

சசிகலாவின் அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! முன்னாள் எஸ்.பி. வெள்ளத்துரை, அமைச்சர், எம்பிக்கு வாய்ப்பு!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


