மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:50 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும், தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணியில், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல, வாக்குப்பதிவுக்கு அன்பளிப்புகளை தவிா்ப்போம், ஜனநாயக கடைமையை தவறாது நிறைவேற்றுவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியா் ஏந்திச்சென்றனா். பேரணி நிறைவில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.