வறுமை தடுத்தும் விடா முயற்சியால் வென்று ஆசிரியரானவர்! தினமணியால் கிடைத்த உதவி
குடும்ப வறுமையால் இடைநிலை ஆசிரியா் பயிற்சிக் கல்வி பயில்வதில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து, போட்டித் தோ்வில் வென்ற இளைஞா் திருக்குவளை அரசுப் பள்ளியில் முதுநிலை சரித்திர ஆசிரியராக பணியில் சோ்ந்தாா்.












