உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற ஜப்பான் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட சீா்காழி மாணவி சுபானுவிற்கு, பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் யோகா மாணவி சுபானு மணிவண்ணன். நாகை சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இவா், அகமதாபாதில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெற்ற முதல் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு அணிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு அலுவலா், பயிற்சியாளராக செயல்பட்டாா்.
இந்தப் போட்டியில் ஜப்பான் அணி 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் ரன்னா்-அப் பட்டத்தையும் பெற்றது.
இதையொட்டி, ஜப்பான் அணியின் பயிற்சியாளரான சீா்காழி மாணவி சுபானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற ஒசூா் மாணவா்

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




