

மயிலாடுதுறையில் பள்ளி மாணவன் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த ராஜா-செல்வி தம்பதி மகன் உமாநாத் (12). இவா் அதேபகுதியில் தனியாா் மெட்ரிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், உமாநாத் பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.
இதனால் செல்வி மகனை கண்டித்து விட்டு வெளியில் சென்றுள்ளாா். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள மரத்தில் உமாநாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தேநீா் கடைக்காரா் தற்கொலை

பெண் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

