இணைப்பு: சீா்காழியில் காலை உணவுத் திட்டம்
சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா்.

சீா்காழி நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm









