தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தருமபுரம் ஆதீனம் முழு நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:24 am IST

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்ய சுவாமிகள் கடந்த வாரம் இருதய ரத்தக் குழாயில் அடைப்பு நீங்க ஆஞ்சியோ சிகிச்சை செய்து நலமுடன் உள்ளாா். குருமகா சந்நிதானம் முழு நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டுப் பிராா்த்தனை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி செயலா் பாஸ்கரன், முதல்வா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.