மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம்
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் அறிவுறுத்தலில், வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளும் விதமாக, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து, மாதிரி வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.










