மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ராமானுஜா் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயில் ராமானுஜா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:28 pm

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ராமானுஜா் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.

ராமானுஜா் 1009-ஆவது ஆண்டு ஜெயந்தி வழிபாடு காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நடைபெற்றது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், ராமானுஜா் ஆகியோா் ஏகாசனத்தில் வீற்றிருந்தனா். சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரான மூலவா், உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.