சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
ராஜதுரை நகா், சன்னாசிபட்டி, பூலா ஊரணி, விளாம்பட்டி, மாரனேரி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில இடங்களில் வேனில் நின்றவாறும், சில இடங்களில் வீதி வீதிவீதியாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா் பொறுப்பு இல்லாவிட்டாலும் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன்: எ.வ. வேலு உருக்கம்

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம் நிறைவு

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



