மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகாசி தொகுதி விளம்பட்டியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:01 am

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராஜதுரை நகா், சன்னாசிபட்டி, பூலா ஊரணி, விளாம்பட்டி, மாரனேரி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில இடங்களில் வேனில் நின்றவாறும், சில இடங்களில் வீதி வீதிவீதியாக நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.