ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன் என்பதை வலியுறுத்தி, மழைவாழ் மக்கள் கையொப்பமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்

100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


