மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது

காரில் 16 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் ஆய்வாளர்

Updated On :22 ஜூன் 2015, 7:14 pm

காரில் 16 கிலோ கஞ்சா கடத்தியதாக இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் ஆய்வாளர் விஜயகுமார், சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திங்கள்கிழமை அதிகாலை அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

காரில் இருந்த காரியாபட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மிசா சாமிக்கண்ணு, டிரைவர் கன்னியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.