பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:03 am

கல்யாணி வெங்கடராமன்

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பள்ளத்துப்பட்டியில் கணேசன் (25) 4 வழிச் சாலை கள்ளிக்குடி முக்கு ரோட்டில் சாமிக்கண்ணு (69) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமும் சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.