காரியாபட்டி மாணவி மாநில அளவில் 3ஆவது இடம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூர் சுந்தரம் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி நந்தினிபூஜா 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து










