விருதுநகர் மாவட்டம் புலியூரானில் மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிதி உதவியுடன், சீட்ஸ் நிறுவனம், அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது. உதயம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பெண் தொழிலாளர் நல சங்கத் தலைவி செல்வி தலைமை வகித்தார். வக்கீல் விஜயரங்கன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், அவற்றுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிகளை, சீட்ஸ் நிறுவன திட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, கலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

