மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி 12ஆவது வார்டு பகுதியில் நவீன சுகாதார வளாகம், குளியலறை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








