திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.     சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:59 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

      முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மல்லாங்கிணறின் 4 ரதவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கோயில் தேரோட்ட திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.