லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.     சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு

Updated On :13 ஏப்ரல் 2014, 6:49 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

      முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மல்லாங்கிணறின் 4 ரதவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கோயில் தேரோட்ட திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.