டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காரியாபட்டியில் பஸ் டெப்போ: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:27 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதற்கான பணிகள் மிக மெதுவாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

   இதில், உடனடி நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார். அதன்படி டி.ஆர்.ஓ. முனுசாமி, பிச்சம்பட்டி, ஜெ.ஜெ. காலனி அருகில் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கடமங்குளம், குரண்டியிலும் ஆய்வு மேற்கொண்டார். இப்பணியினை விரைந்து முடிக்க, அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., உதயகுமார், காரியாபட்டி வட்டாட்சியர் முகமது ரபீக்கான் ஆகியோர் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.