தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கல்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர்

Updated On :14 நவம்பர் 2013, 6:52 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் முன்னிலை வகித்தார். மதுரை தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் அமுதசாந்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் நலச்சங்க செயலாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் சரத்பாபு, மனுடிரஸ்ட் செயலாளர் கருப்பணன், சமத்துவ மக்கள் மன்றத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள். சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சதுரகிரி, பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் மோகன், முத்துமணி, பாண்டி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.