லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொற்றுநோய் கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம்

 காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

Updated On :16 மார்ச் 2013, 7:48 pm

 காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

   இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன.

  குளோரினேசன் செய்தல் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நோய்கள் வராமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.