எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டெங்கு விழிப்புணர்வு நாடகம்

: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

கல்யாணி வெங்கடராமன்

: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   நிகழ்ச்சிகளை பேரூராட்சி துணை தலைவர் மணிராஜ் துவக்கி வைத்துப் பேசினார். மதுரை சோபனா கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருத்தாச்சலம் திருநங்கை, தஞ்சை மணி கலைக் குழுவினர் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஓரங்க நாடகம் நடைபெற்றது.     சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், பேரூராட்சி அலுவலர்கள் தங்கமணி, மணி,   வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.