விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, ஆதித்தனேந்தல், என்.பள்ளபட்டி, சேதுராயனேந்தல், நெடுகனேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
300 ஏக்கரில் விவசாயம் செய்ததில், 50 ஏக்கருக்கும் குறைவாகவே வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பெயர்கள், பட்டியலில் இல்லை.
இதனால் கிராம விவசாயிகள், நரிக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜூவிடம் புகார் தெரிவித்தனர்.
திருச்சுழி வட்டாட்சியர் புருஷோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

