திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாலவநத்தத்தில் பட்டிமன்றம்

அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் பாலவநத்தத்தில் பட்டிமன்றம் நடந்தது. விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் பாலவநத்தத்தில் பட்டிமன்றம் நடந்தது. விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

    மாவட்டப் பிரதிநிதி பிச்சைக்கனி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். பட்டிமன்றத்தை மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார்.  "கருணாநிதியின் புகழுக்கு காரணம், அரசியல் பணியே, இலக்கிய பணியே' என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், மத்திய தொமுச தலைவர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் உறுப்பினர்கள் ஜெயபால், சித்ரா அழகர், ஒன்றிய கவுன்சிலர் அன்புராஜ், ஒன்றிய இளைஞரணி பொன்ராஜ், துணை அமைப்பாளர்கள், அழகுராமானுஜம், தங்கமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.