திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பள்ளி மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கல்

அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நகரத் தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் அலி அல்குதயா வரவேற்றுப் பேசினார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:10 pm

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நகரத் தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் அலி அல்குதயா வரவேற்றுப் பேசினார்.

  சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் நைனா முகமது, வாழவந்தாபுரம் ஜமாத் தலைவர் ஜின்னா, அல்-அமீன் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஹிதாயத்துல்லா, வாழவந்தாபுரம் ஜமாத் செயலாளர் கபருல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

  மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான் 60 மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரத்து 800 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கினார். வட்டச் செயலாளர் அகமது எகியா தப்ரேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.