லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அருப்புக்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நரிக்குடியில் நடைபெற்றது.

Updated On :28 ஏப்ரல் 2013, 7:06 pm

அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நரிக்குடியில் நடைபெற்றது.

   சார்பு நீதிபதி, மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நரிக்குடி ஊராட்சித் தலைவர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேதுபதி, நரிக்குடி எஸ்.ஐ. ராஜாங்கம், வழக்குரைஞர்கள் செல்லையா, செல்வராஜ், தங்கபாண்டியன், ரமேஷ்குமார், ராமநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், ஜீவனாம்சம் பெறுவது, வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் உரிய நஷ்ட ஈடு பெறவும்,  கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் வழக்கு நடத்தவும், சொத்து சம்பந்தமாக உரிமையியல் வழக்குகள் நடத்தவும் வேண்டி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.