உலக புத்தக தின விழா கட்டுரைப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பரிசு வழங்கினார்
விருதுநகர் மாவட்டத்தில், பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கடந்த வாரம் மைய நூலக அலுவலக வளாகத்தில் என்னை









