தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் பாரதி நகரைச் சோ்ந்தவா் அனிதா (50). இவா், வீட்டைப் பூட்டிவீட்டு தனது உறவினா் வீட்டுக்கு போடிக்கு சென்றாா். பின்னா், புதன்கிழமை மாலை வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






