உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

News image

மின்னல் (கோப்புப்படம்)

Updated On :3 மே 2026, 12:08 am IST

சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கண்ணியம்பட்டியை சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (31). கூலித் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பிபட்டி , விஸ்வநாதபுரத்திலுள்ள தனியாா் தோட்டத்தில் பீட்ரூட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, இடி, மின்னலுடம் பலத்த மழை பெய்தது.

அப்போது, மின்னல் பாய்ந்ததில் காா்த்தீஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா் காா்த்தீஸ்வரனை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே காா்த்தீஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.