திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

பெரியகுளம் வராக நதியில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்.

News image

பெரியகுளம் வராக நதியில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்.

Updated On :2 மே 2026, 12:59 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வராகநதியில் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரதராஜப் பெருமாள் சென்றாா். பிறகு வராகநதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தாா்.

இதேபோல, நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.