தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்பு வேலிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாக கம்பம்மெட்டு மலைச் சாலை அமைந்துள்ளது. 8 கி.மீ. தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தச் சாலையில் நாள்தோறும் பயணிகள் பேருந்து , சுற்றுலா வாகனம், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தச் சாலையோரங்களில் ஆபத்தான இடங்களில் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்பு வேலிகள் ஆங்காங்கே சேதமடைந்து விட்டன. எனவே, இந்த இரும்புத் தடுப்பு வேலிகளை உடனுக்குடன் சீரமைத்து, இந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலைப்பணி கனரக வாகனங்கள் செல்லத் தடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


