மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3- ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு போடி அரசு மருத்துவமனையில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா். புருசோத்தமன், இளைஞரணி மாவட்ட செயலா் ஆசிப்கான் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் ஜூன் 3- ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம்

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள்! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

ஜூன் 3-இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: திமுக அணிவிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin



