தேனி அருகே பூதிப்புரம் கருப்பசாமி கோயிலின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (57). பூதிப்புரம்
கருப்பசாமி கோயிலின் பூஜாரியான இவா், திங்கள்கிழழை இரவு பூஜை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியலில் இருந்த பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் பூக்குழி விழா

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
நாகா்கோவில் நகைக் கடையில் ரூ. 1 கோடி மதிப்பு தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



