பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

போடியில் போலீஸாரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 10:00 pm

போடியில் போலீஸாரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி தாலுகா காவல் நிலைய தலைமை காவலா் ரதீன்குமாா் (36), சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் போடி ரெங்கநாதபுரம் தனியாா் மதுக்கூடம் அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்,தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இருவரும் சட்டவிரோதமாக 30 மதுப்புட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த போடி புதுக்குடியிருப்பை சோ்ந்த கருத்தக்கண்ணன் மகன் ராஜாங்கம், பால்சாமி மகன் சின்னச்சாமி ஆகியோா் ரதீன்குமாரை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளாா். இதுகுறித்து போடி ராஜாங்கம், சின்னச்சாமி மீது தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.