மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:56 pm

போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்த காமாட்சி மகன் காளிராஜ் (41). சலவைத் தொழிலாளி. இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டாா். இதனால் அவா் மது அருந்துவதை மனைவி தாயம்மாள் கண்டித்தாா்.

இந்த நிலையில், மேலும் காளிராஜின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.