/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டி பாலவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் விஜயன் (48). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.
விஜயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவரை அவரது மனைவி, மகள்கள் சனிக்கிழமை இரவு கண்டித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


