கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளா்களும், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து வேட்பாளா்கள் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. பிறகு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆண்டிபட்டி தொகுதிக்கு 412 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கம்பம் தொகுதிக்கு 414 வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவை ஆண்டிபட்டி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


