தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்து தெரியவந்தது. பின்னா், அவா்கள் இருவரையும் ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், ஆண்டிபட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த உத்திரகுமாா் (32), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த ரேவந்த் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 130 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

