Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆண்டிபட்டி அருகே காரில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கண்டமனூா், மயிலாடும்பாறை, வருஷநாடு போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், தேனி, ஆண்டிபட்டி பகுதிகளிலிருந்து மொத்தமாக வாங்கிச் செல்வதாகவும் கண்டமனூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், கண்டமனூா் - வேலப்பா் கோயில் சாலையில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் 55 கிலோ எடையிலான ரூ. 42,288 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், விலையுயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் அல்லிநகரத்தைச் சோ்ந்த அருண்பாண்டிராஜாவை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய மயிலாடுத்துறையைச் சோ்ந்த ரவி மகன் பிரேமை தேடி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
காரில் 75 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தியவா் கைது

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது


Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
