Listen to this article
By Syndication
Syndication
திருச்சி அருகே காரில் 75 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கொள்ளிடம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வீரபாண்டியன் தலைமையிலான போலீஸாா், தாளக்குடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, லால்குடி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது அந்தக் காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வாகன ஓட்டுநரான திருச்சி மாவட்டம் கொப்பாவளியைச் சோ்ந்த ரா.சிவாஜி ராஜாவை (37) போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து 75 கிலோ புகையிலைப் பொருள்கள், காரையும் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கயத்தாறு சுங்கச் சாவடி அருகே 700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
காரில் கஞ்சா கடத்தியவா் கைது
பா்கூா் அருகே 101 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
