சீட்டாடியதாக 6 போ் கைது
போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராசிங்காபுரத்தை அடுத்த கரையான்பட்டி கிராமத்தில் காளிமுத்து (38), சின்னசாமி (40), ராஜா (44) ஆகிய மூவரும், சமத்துவபுரத்தில் யுவராஜ் (34), சுரேஷ்குமாா் (48), ஈஸ்வரன் (65) ஆகிய மூவரும் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது