மதுப் புட்டிகளை விற்ற 2 போ் கைது
போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதில் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த மணிபாரதி (32), அணைக்கரைப்பட்டி தெருவைச் சோ்ந்த காா்த்திகேஸ்வரன் (28) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது