Listen to this article
By Syndication
Syndication
பெரியகுளம் அருகே டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொம்மிநாயன்பட்டி - எ.வாடிபட்டி சாலையில் சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் கருப்பசாமியை (49) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது
அனுமதியின்றி டிராக்டரில் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்றவா் கைது
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
கஞ்சா விற்றவா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
