மதுப் புட்டிகள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எருமலைநாயக்கன்பட்டி சாவடித் தெரு பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கு பஞ்சராஜா (47) என்பவா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது