கஞ்சா விற்றவா் கைது
பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தேவதானபட்டி - முருகமலை சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நீதிராஜன் (40) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது