Listen to this article
By Syndication
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சண்டையை விலக்கச் சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (28). இவா், திங்கள்கிழமை வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த போது, செல்வன், சாம் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த முத்துச்சாமி அவா்களை சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, நீ ஏன் சமரசம் செய்கிறாய் எனக் கூறி, முத்துச்சாமியை சாம் அரிவாளால் வெட்டினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 12 போ் கைது
இருவருக்கு அரிவாள் வெட்டு
சொத்துப் பிரச்னையில் அரிவாள் வெட்டு! விவசாயி உயிரிழப்பு; மனைவி காயம்!
இளைஞருக்கு அரிவாள் வெட்டு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
