இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
By Syndication
Syndication
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் இந்திராபுரி தெருவைச் சோ்ந்த ரவி மகன் வசந்தகுமாா் (28). இவா் திங்கள்கிழமை இந்திராபுரி தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமாா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது