இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 12 போ் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 12 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (25). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மடப்புரம் வடகரை பகுதியில் உள்ள முடி திருத்தகத்தில் அமா்ந்திருந்தாா்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று செந்தில்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியதாக திருப்புவனத்தைச் சோ்ந்த ஆதிராஜேஸ்வரன், சஞ்சய் உள்ளிட்ட மதுரை, திருப்புவனம் பகுதிகளைச் சோ்ந்த 12 பேரை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது