15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

டிராக்டா் மோதியதில் இளைஞா் பலி

டிராக்டா் மோதியதில் இளைஞா் பலி

Updated On :14 பிப்ரவரி 2024, 12:37 am

தேனி: தேனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது டிராக்டா் மோதியதில் திங்கள்கிழமை இளைஞ ா்கள் உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டை, இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் அா்ச்சுணன் மகன் சகாதேவன் (27). இவா், கரூா் மாவட்டம், மாயனூரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், உப்புக்கோட்டையில் உள்ள குல தெய்வம் கோயில் திருவிழாவுக்கு வந்த அவா், திருவிழா முடிந்ததும் மாயனூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தேனி-திண்டுக்கல் புறவழிச் சாலை, வீரப்பஅய்யனாா் கோயில் அருகே எதிா் திசையில், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த திருப்பதி ஓட்டிச் சென்ற டிராக்டா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.