தாயமங்கலத்தில் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே ஐயப்பன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த இரு கோயில்களுக்கும் மிக அருகாமையில் நீண்ட காலமாக மதுக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என நீண்ட காலமாக இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடைகள் அகற்றப்படும் என அறிவித்தாா். இதனடிப்படையில், டாஸ்மாக் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

அரசு மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
விருத்தாசலத்தில் பள்ளி அருகே அரசு மதுக் கடையை அகற்ற பாமக வலியுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



