சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்ரா பௌா்ணமி விழா நடைபெற்றது.
ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்தும் நெய் விளக்கேற்றியும் வழிபட்டனா். இதேபோல் ஆலமரத்துக் காளிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பரிவாரத் தெய்வங்களான் விநாயகா், கருப்பா், முருகன் சந்நிதிகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

வாழப்பாடி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


